04 ஆகஸ்ட் 2018

காப்பியக்கோ




திப்பு சுல்தான் வரலாற்றை
இளைய தலைமுறை அறிந்துகொள்ள
மனிதர்களை மதங்கள் பழிதீர்க்காமல்,
மனங்கள் வழி பார்த்து நேசிக்க –
இத்தியாதி, இத்தியாதி நன்மைகள் இந்த நூலால்
நாட்டுக்குக் கிடைக்கும்.

இந்தக் காவியத்தைப் பள்ளிப் பாடநூலாக வைத்தால்
தமிழின் தகவும், தமிழ்மண்ணை ஆண்டவர் தகவும்
ஒருசேரத் தெரியவரும்.
மாணவருலகு நல்ல மாண்புகளை எய்தும்.

28 ஜூலை 2018

எந்தை மறைந்தார்




     28.6.2018

     வியாழக் கிழமை

     அன்றைய பொழுது, வழக்கம்போல்தான் விடிந்தது.

     எந்தை பணிக்குச் சென்றார்

     நான் பள்ளிக்குச் சென்றேன்.

23 ஜூன் 2018

மனம் சுடும் தோட்டாக்கள்




பள்ளியில் பதற்றத்தில்
அருவருப்பின் உச்சத்தில் செல்ல ….

பணியிடத்தில் வழியின்றி
மறைவிடங்கள் நாடி….

பயணத்திலோ
பரிதவித்து அடக்கிக் கொண்டே …

நகரங்கள் கிராமங்கள்
ஒரே நிலைதான்.

17 ஜூன் 2018

தாகம் தீர்க்கும் வழிகள்




     உணவிற்கு மாற்றாக, தானியம், காய்கறி, பழம், பால், இறைச்சி, கோழி, முட்டை, திண்பண்டம், சத்து மாத்திரைகள், புழு பூச்சிகள் எனப் பலப் பொருட்கள் இருக்கின்றன.

     எரி சக்திற்கு மாற்றாக, விறகு, அடுப்புக்கரி, நிலக்கரி, மண்ணெண்ணை, நில ஆவி, புனல் மின்சாரம், அனல் மின்சாரம்,அணு மின்சாரம், சூரிய சக்தி, காற்று, அலை ஆகியவற்றில் இருந்து பெறும் மின்சாரம், சாண எரி வாயு, எனப் பல வழிகள் இருக்கவே இருக்கின்றன.

     ஆனால், தண்ணீருக்கு மாற்றாக என்ன இருக்கிறது?

09 ஜூன் 2018

சித்தப்பா





நினைத்துவிட்டால் நெஞ்செழுந்தே அடித்துக் கொள்ளும்
   நீள்துயரம் முழுவதுமாய் அழுத்திக் கொல்லும்
நனைந்துவிடும் இருகண்கள் துயரம் மொய்த்து
   நட்புத்திரு வேங்கடத்தால் வேகும் நெஞ்சு
         பேராசிரியர் முனைவர் பொன்னியின் செல்வன்