அது ஒரு கோயில்.
எங்கு பார்த்தாலும் நாகர் சிலைகள் நிரம்பி வழியும் கோயில்.
கோயில் தெய்வமே நாகர்தான்.
ஆண்டு 1936-37.
பாரதி.
பாரதி சாதாரணக் கவியா? மகா கவியா?
விவாதம் எழுந்த காலம்.
பாரதி மகா கவியே அல்ல, சாதாரணக் கவிதான் என்றார் இவர்.