நாச்சியார்
கோயில்.
கும்பகோணம்.
பொதுப் போக்குவரத்து தொடங்கப் பெற்றக் காலம்.
நகரப் பேருந்து எண் 4.
செந்தமிழ்ப் புராணங்களை,
தமிழ்ப் புலவர்கள் வரலாற்றை,
செந்தேன் சிந்திடும் தனிப் பாடல்களை, கேட்போர்
உளம் குளிர எடுத்துரைக்கும் பாங்கு.
சிலப்பதிகாரச் செல்வத்தின், செந்தமிழ்ப் பாடல்களை,
தாளத்தோடும், இராகத்தோடும் பாடி, கேட்போரை மதுரைக்கே அழைத்துச் செல்லும் திறமை.