சுமார் பதினான்கு வருடங்களுக்குமுன், இவர்தான்,
என்னை ஒரு வலைப்பூ தொடங்க அறிவுறுத்தினார்.
நானும் என் பெயரிலேயே ஒரு வலைப்பூவைத் தொடங்கினேன்.
Karanthaijayakumar.blogspot.com
இவ்வலைப்பூவின் மூலம், 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் நாள், இணைய உலகில், வலதுகாலை எடுத்து வைத்து நுழைந்தேன்.