எலிகளும் நம்மைப்போல் இவ்வுலகில் வாழ முழு உரிமை பெற்றவை. அவற்றைக் கொல்வதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது?. அவை நம் வேளாண்மையை நாசப்படுத்தாமல், சேதப்படுத்தாமல் இருப்பதற்கு என்ன வழிகள் உள்ளதென்று சிந்தித்துச் செயல்பட வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.
எலிகளும் நம்மைப்போல் இவ்வுலகில் வாழ முழு உரிமை பெற்றவை. அவற்றைக் கொல்வதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது?. அவை நம் வேளாண்மையை நாசப்படுத்தாமல், சேதப்படுத்தாமல் இருப்பதற்கு என்ன வழிகள் உள்ளதென்று சிந்தித்துச் செயல்பட வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.
படத் திறப்பு,
படத்திறப்பு என்பது, இவ்வுலக வாழ்வு துறந்தவர்களுக்குச்
செய்யப்பெறும், 16 ஆம் நாள் நீத்தார் கடன் சடங்குகளுள் ஒன்றாக நிலை பெற்றுவிட்டது.
நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களுக்கு மட்டும்,
செய்யப்பெறும் ஒரு நிகழ்வாகவே, படத்திறப்பு இன்று மாறிவிட்டது.
படத்திறப்பு என்பது இறந்தவர்களுக்கு மட்டும்தானா?
தமிழ்ப் புத்தாண்டு எது?
என்று தொடங்குகிறது?
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா?
சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா?
தமிழின் இழந்த பெருமைகளை மீட்கவும், எப்பொழுதெல்லாம் தமிழர் மொழி, நாகரிகக் கலைகள் குலைக்கப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம், தமிழ் மக்களைத் தூண்டியுய்த்துப் பழம் பெருமைகளைக் காப்பதற்காக,