முத்தமிழ்.
இயல், இசை, நாடகம்.
இது காலத்தால் பிந்தையது.
இயல், இசை, கூத்து.
இந்த சமூகத்தில் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரர்கள் அத்தனைப் பேரும் பிச்சைக்காரர்களா? அல்லது உழைக்காமலே வளத்துடன் வாழ்பவர்கள், ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள் பிச்சைக்காரர்களா? எப்படி இதை சரி செய்வது? சரி செய்ய முடியுமா?
திருமுருகாற்றுப்படை.
பொருநராற்றுப்படை.
சிறுபாணாற்றுப்படை.
பெரும்பாணாற்றுப்படை.
கூத்தராற்றுப்படை.
மன்னரைப் பாடி பரிசில்களைப் பெற்ற ஒரு புலவர், தன்னைப் போன்ற பிற புலவர்களிடம், அம்மன்னனின் சிறப்புகளையும், அம்மன்னனைக் காண்பதற்கான வழிகளையும் கூறி, அம்மன்னனைக் காணச் செல்லுங்கள், மன்னனைப் பாடி பரிசில்களைப் பெற்று, வறுமையைப் போக்கிக் கொள்ளுங்கள் என ஆற்றுப்படுத்துவது ஆற்றுப்படை ஆகும்.
திருவிளையாடல் படத்தினை, நாம் எல்லோருமே பார்த்திருப்போம்.
அப்படத்தில் வரும் அனைத்து காட்சிகளும், நம் மனம் கவர்ந்தவைதான்.
அதிலும் குறிப்பாக தருமி.