03 மார்ச் 2018
23 பிப்ரவரி 2018
வாசிக்கப் பிறந்தவர்
நதி ஓடிக் கொண்டேயிருக்கும்
யாமத்து நிலா பனி பொழியும்
வைகறை விடியும்
இளம் கதிர்கள் கதகதப்பாக்கும்
கோடி மகரந்தப் பூக்களில்
தெள்ளிய தேன் குவியல் உண்டு.
தேவையும், தேடலும் இருந்தால்
யாவையும் சாத்தியமாகும்.
தேடல்.
வாழ்வில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவர்,
உள்ளத்திலும், பெருங் கனலாய், கனன்று கொண்டிருக்க வேண்டிய உணர்வு, தேடல்.
இவரைப் பொறுத்தவரைத் தேடலே, இவரது வாழ்வாகிப்
போனது.
17 பிப்ரவரி 2018
10 பிப்ரவரி 2018
ஞான சம்பந்தர்
கீழ்
பவானி திட்டம்.
சத்தியமங்கலம், பவானி, கோபி செட்டிப் பாளையம்,
ஈரோடு, பெருந்துறை, மற்றும் காங்கேயம் பகுதிகளின் விவசாய முன்னேற்றத்திற்காக, தண்ணீர்
பற்றாக் குறையினைப் போக்குவதற்காக, உருவாக்கப்பட்ட திட்டம்தான் கீழ் பவானி திட்டம்.
1834 ஆம் ஆண்டிலேயே, புகழ் பெற்ற ஆங்கிலேயப்
பொறியாளர் சர் ஆர்தூர் காட்டன் அவர்களின்
உள்ளத்தில் உதித்த திட்டம்தான் இந்த, கீழ் பவானி திட்டம்.
03 பிப்ரவரி 2018
தமிழே தவமாய்
ஆண்டு
1971.
சென்னைப் பல்கலைக் கழகம்.
பொறியியல் தேர்வுப் பிரிவில் தட்டச்சராக., அந்த
இளைஞர் சில நாட்களுக்கு முன்னர்தான் பணியில்
சேர்ந்திருக்கிறார்.
படித்த
இளைஞர்
பட்டதாரி இளைஞர்
இவருக்குத் தமிழ் படிக்கத்தான் ஆசை.
தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்று, இவரது
ஊரில், அனைவரும், ஒரே மாதிரியாகச் சொன்னதால், இளங்கலையில் இயற்பியல் படித்தார்.
படித்துப் பட்டமும் பெற்றார்.
இயற்பியல் படித்தாலும் வேலை கிடைக்காது என்பது,
இவருக்குப் பிறகுதான் தெரிந்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




