இவர் ஒரு ஜமீன்தார்.
சிறந்த கலாரசிகர்.
கலைகளையும், கலைஞர்களையும் போற்றிப் புரக்கும் வள்ளல்.
ஆண்டு 1940, டிசம்பர் 31.
சென்னை, ராயல் நாடக அரங்கம்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆவலுடன் மேடையைப்
பார்த்தவாரே காத்திருக்கின்றனர்.
திரை விலகுகிறது.
ஆண்டு 1852.
அமெரிக்கா.
அது ஒரு பதிப்பகம்.
அன்று ஒரு புது நூல் அச்சாகி விற்பனைக்கு வந்தது.
அச்சிடப்பட்ட பிரதிகளின் எண்ணிக்கை ஐயாயிரம்.
பதிப்பகத்தாருக்கு, இப்புத்தகத்தின்மேல், பெரும் நம்பிக்கை ஏதுமில்லை.
சுமார் பதினான்கு வருடங்களுக்குமுன், இவர்தான்,
என்னை ஒரு வலைப்பூ தொடங்க அறிவுறுத்தினார்.
நானும் என் பெயரிலேயே ஒரு வலைப்பூவைத் தொடங்கினேன்.
Karanthaijayakumar.blogspot.com
இவ்வலைப்பூவின் மூலம், 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் நாள், இணைய உலகில், வலதுகாலை எடுத்து வைத்து நுழைந்தேன்.