சிறை.
நாட்டிற்காக ஓயாது உழைத்தவர்களுக்கு சற்று ஓய்வு கொடுத்த இடம் சிறை.
மெத்தப் படித்தவர்கள், இடையூறின்றி எழுத இடம் கொடுத்ததும் சிறைதான்.